Psalms 123 (IRVT)
undefined ஆரோகண பாடல். 1 பரலோகத்தில் இருக்கிறவரே,உம்மிடத்திற்கு என்னுடைய கண்களை ஏறெடுக்கிறேன். 2 தங்களுடைய எஜமான்களின் கையை நோக்கியிருப்பதுபோலவும்,வேலைக்காரியின் கண்கள் தன்னுடைய எஜமானியின் கையை நோக்கியிருப்பதுபோலவும்,எங்கள் தேவனாகிய யெகோவா எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும்,எங்களுடைய கண்கள் அவரை நோக்கியிருக்கிறது. 3 எங்களுக்கு இரங்கும் யெகோவாவே,எங்களுக்கு இரங்கும்;அவமானத்தினால் மிகவும் நிறைந்திருக்கிறோம். 4 சுகமாக வாழ்கிறவர்களுடைய அவமானத்தினாலும்,அகங்காரிகளுடைய இகழ்ச்சியினாலும்,எங்களுடைய ஆத்துமா மிகவும் நிறைந்திருக்கிறது.